அமெரிக்கா செல்லும் 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் விசா பெறுபவர்களில் 10% பங்கு இந்தியர்கள் தான்
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து
தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யாமல் எதற்காக அண்டை மாநிலங்களில் நீர்ப்பிச்சை எடுக்க வேண்டும்? என பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
சென்னை தியாகராய நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயில் விரிவாக்கம் செய்ய 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கள்ளக்குறிச்சியில் நீர்வீழ்ச்சியில் மூழ்கிய மகனை காப்பாற்ற தாய் தனது உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பாஜக கூட்டணி முறிவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த முறிவு சரி செய்யப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
வாச்சாத்தி கொடூரம் குறித்த குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு என்று சென்னை ஐகோர்ட்டில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன்
சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த பிஎம் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பயன்பெற இதுவரை 1.4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
காவிரி நீர் பிரச்சனை தற்போது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கு இடையே உச்சத்தில் இருக்கிறது என்பதும் குறிப்பாக இன்று கர்நாடக மாநில முழுவதும்
சென்னை டிபிஐ வளாகத்தில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறாது.
உஸ்பெகிஸ்தானில் விமான நிலையம் அருகே மின்னல் தாக்கி ஏற்பட்ட விபத்தில் 162 பேர் படுகாயமடைந்தனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமண்ந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு அபராத தொகையை 10,000 வரை உயர்த்தும் தீர்மானம் சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதை யாத்திரை நடத்திய நிலையில் அடுத்த கட்ட
இன்று நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் முழுவதும் அடுத்த ஏழு நாட்களுக்கு பரவலாக மழை
load more