சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணம் சராசரியாக 3.7 சதவீதம் உயரும் என்று SP குழுமம் இன்று (செப் 29) தெரிவித்துள்ளது.
தொற்றுநோயைத் தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு திரும்பி வந்ததை அடுத்து சிங்கப்பூரின் மக்கள்தொகை ஒரு வருடத்தில் 5% அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த ஆண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த பாபு, குடும்ப வறுமை காரணமாக,
load more