வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது.
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் துப்பாக்கி உரிமங்களை புதுப்பித்தல் குறித்த அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. துப்பாக்கி
வவுனியவில் பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி இன்று(28) இடம்பெற்றது. அண்மையில் பனை அபிவிருத்தசபையின் அனுசரனையோடு வவுனியா உள்ள பெண்களின்
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்னும் செல்லுபடியாகும் என்றும், அவை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தின் மூலம் மட்டுமே இரத்து
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் திரைப்படமொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பூவன் மதீசன் என்ற இளைஞர் பாடலாசிரியராக
சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலயம் சம்பியன் பட்டத்தைச் சுவீகரித்துள்ளது. சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில்
முல்லைத்தீவு மாவட்டம், மல்லாவி ஒளிரும் வாழ்வு சமூக சேவை நிலையத்தில் மகிழ்வு இல்லக் கட்டிடம் நேற்றுத் (27) திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது. இதன்போது பெருமளவிலான விவசாயிகள்
நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய
ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புகள் பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ
இங்கிலாந்திற்கு வரும் அகதிகள் இணைந்துவாழாமல் இணையாக வாழ்கின்றனர் என அந்நாட்டின் உட்துறை செயலாளர் சுவெல்லா பிரேவர்மேன் (Suella Braverman) தெரிவித்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானின் தலைநகரான தாஷ்கண்ட்டில் உள்ள விமான நிலையம் அருகே உள்ள களஞ்சியசாலையில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த வெடிப்புச் சம்பவமொன்று
கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை பரிசீலித்து
முல்லைத்தீவு செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது.
load more