முந்தைய வாரங்களில் சரிவுடன் வர்த்தகமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள், இந்த வார வர்த்தக நாளில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , தங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அதிமுக தலைவர்களை அண்மைகாலமாக அவ்வப்போது விமர்சித்து
வடக்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 29ம் தேதி உருவாகுவதாக இந்திய வானிலை மையம்
இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.
காவேரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை பெற தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து, காவேரி மேலாண்மை வாரியம், காவேரி ஒழுங்கற்று
புதுடெல்லியில் இந்திய ராணுவமும், அமெரிக்க ராணுவமும் இணைந்து நடத்தும் 13வது இந்திய-பசிபிக் ராணுவத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் மூன்று நாள்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் சொல்லித்தான் எனது சகோதரர் கனகராஜ் சில
இன்று நாடு முழுவதும் 46 இடங்களில் நடைபெறும் ரோஸ்கர் மேளாவில், பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு 51,000
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அதிமுக, கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தது. தமிழகத்தில் கடந்த ஒரு வருடமாக
பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை
இந்தியா – கனடா நாடுகளுக்கு இடையே உள்ள உறவில் கடந்த சில வாரங்களாக விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜூன் 18ம் தேதி காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த
தமிழகத்தில் இன்று சென்னை, தஞ்சை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, ஜெயலலிதா பற்றியும், அதிமுக தலைவர்கள் பற்றியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவ்வப்போது தனது விமர்சனங்களை
வடக்கு மெக்சிகோ மாநிலமான துராங்கோவில் இரண்டு தனியார் விமானங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர்
புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாதேஷ்வரன் எனும் மாணவன் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். மாதேஸ்வரன் ,
load more