லேண்டர், ரோவரை துயிலெழுப்பும் பணி தொடரும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தில் இருக்கும் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரிடம்
கர்நாடக மாநிலத்தில் பிறந்த நடிகர் ரஜினிகாந்த் எங்களுக்கு ஆதரவாக இல்லாததால், அவர் கர்நாடகாவிற்குள் நுழையக் கூடாது என வாட்டாள் நாகராஜ் மிரட்டல்
சமூக வலைதளம், ஓடிடி (ஓவா் தி டாப்) தளங்கள், இணையவழி விளையாட்டுகள் உள்ளிட்டவற்றுக்கு தங்கள் குழந்தைகள் அடிமையாகி இருப்பதை பெரும்பாலான பெற்றோா்கள்
கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுக்காக ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில்
“இலங்கைக்குள் இனவாத மோதல்களை ஏற்படுத்தி தங்களது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள சில அரசியல் குழுக்கள் முயற்சித்து வருகின்றனர். உங்கள்
தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபிக்கு அருகில் இரத்ததான
குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் தரம் 8 இல் கல்வி கற்கும்
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராகக் களமிறங்கினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது.”
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்துவதற்கு சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹோமாகம
இலங்கை சுங்க திணைக்களம், உதவி சுங்க அதிகாரி பதவிக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. 21 முதல் 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்க
கனடியச் சீக்கியச் சமயத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொல்லப்பட்ட சம்பவத்தின் புலனாய்வுத் தகவல்களை இந்தியாவுடன் பல வாரங்களுக்கு முன்பே
நேற்றிரவு முதல் நாள் (22) மலேசியா, செந்தூல், லோவர் கோவில் கிராமத்தில் பேர்ஹென்டியன் தெருவில் உள்ள வீடொன்றில், இலங்கையர்கள் மூவரைக் கொன்ற
நேற்று (23ஆம் திகதி) இரவு இரவு 07.00 மணிக்கு, காலி டிக்சன் சந்தியில் வைத்து மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வி. சானகவின், கோடீஸ்வர ஜவுளி
வர்த்தகர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் காலியில் இன்று இடம்பெற்றுள்ளது. அந்த
மீண்டும் மக்களுக்கிடையில் இன முரண்பாடுகள் வேண்டாம் எனவும், மக்கள் இன ரீதியில் முட்டிமோதுவதால் நாட்டுக்கும் எதிர்காலச் சமுதாயத்துக்கும்தான்
load more