ஆட்டோ ஓட்டுனரின் வங்கி கணக்கில் திடீரென 9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டதால் தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி அதிகாரிகள் காட்டும் அதிர்ச்சி
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்தித்துள்ளார்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூபாய் 160 தங்கம் விலை குறைந்துள்ளது.
பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதும் சரிந்து வரும் நிலையில் இன்றும் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் நஷ்டத்தையும்
சென்னை மற்றும் நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் வரும் 24ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக
நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என தமிழக முதல்வர் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில்
ஹோட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வட மாநில தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகி உள்ளது.
இந்தியாவில் அறிமுகமாகியுள்ள ஸ்மார்ட்போன்களில் ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.
இலங்கை காங்கேசன்துறை இடையேயான படகு சேவை தொடங்கப்பட இருப்பதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து
அதிமுகவின் அவை தலைவராக ஒரு இஸ்லாமியரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமர வைத்துள்ளார் என்றும் அதேபோல் சனாதனம் பேசும் உதயநிதி
கனடாவில் சீக்கிய குருத்வாரா தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே இந்தியா – கனடா உறவில் விரிசல் எழுந்துள்ள நிலையில்
வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பி தராத வாடிக்கையாளர்களை வீடு தேடி சென்று சாக்லேட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக எஸ்பிஐ வங்கி
கள்ளக்குறிச்சியில் ஸ்பீக்கர் பாக்ஸில் குழந்தை இறந்து கிடந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா – கனடா இடையே உறவுநிலை விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கனடாவிலிருந்து வருவதற்கான விசாக்கள்
ஆபத்தான முறையில் பைக்கை இயக்கியதாக பிடிஎஃப் வாசன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் சமீபத்தில் அவர் பதினைந்து நாட்கள் நீதிமன்ற
load more