arasiyaltoday.com :
அதிமுக ஒன்றிய செயலாளருக்கு சொத்தமான செங்கல் சூளையில் விழுந்து கல்லூரி மாணவன் பலி.., 🕑 Thu, 21 Sep 2023
arasiyaltoday.com

அதிமுக ஒன்றிய செயலாளருக்கு சொத்தமான செங்கல் சூளையில் விழுந்து கல்லூரி மாணவன் பலி..,

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே உள்ள ஆண்டார்கொட்டாரம், கருப்பப் பிள்ளையேத்தலைச் சேர்ந்தவர் சரண்குமார்(19). இவர், தனியார் பொறியியல் கல்லூரியில்,

மன அழுத்தம் காரணமாக நீதிமன்ற ஊழியர் தற்கொலை.., போலீசார் விசாரணை… 🕑 Thu, 21 Sep 2023
arasiyaltoday.com

மன அழுத்தம் காரணமாக நீதிமன்ற ஊழியர் தற்கொலை.., போலீசார் விசாரணை…

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் வசித்து வரும் லட்சுமணன் என்பவர் சிவகங்கை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த

ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 21, 1853)… 🕑 Thu, 21 Sep 2023
arasiyaltoday.com

ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 21, 1853)…

ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் (Heike Kamerlingh Onnes) செப்டம்பர் 21, 1853ல் நெதர்லாந்தில் உள்ள குரோனின்ஜென் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை ‘ஹார்ம் காமர்லிங்க் ஆன்ஸ்’

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம் – அமைச்சர் ஆய்வு.., 🕑 Thu, 21 Sep 2023
arasiyaltoday.com

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம் – அமைச்சர் ஆய்வு..,

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கீழக்கரையில் அமைக்கப்பட்டு

குறள் 530 🕑 Thu, 21 Sep 2023
arasiyaltoday.com

குறள் 530

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல் பொருள் (மு . வ): தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித்‌ திரும்பி

பொது அறிவு வினா விடைகள் 🕑 Thu, 21 Sep 2023
arasiyaltoday.com

பொது அறிவு வினா விடைகள்

1. கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் எது?மகேந்திரகிரி. 2. இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் தென்கோடியில் உள்ள புள்ளி எது?

படித்ததில் பிடித்தது 🕑 Thu, 21 Sep 2023
arasiyaltoday.com

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1. திறமை என்பது அனுபவம், அறிவு, ஆர்வம் ஆகிய மூன்று சக்திகளின் வெளிப்பாடே. 2. உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவு. 3.

இலக்கியம்: 🕑 Thu, 21 Sep 2023
arasiyaltoday.com

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 253: புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும்,பள்ளி யானையின் வெய்ய உயிரினை,கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்துஎனவ கேளாய்,

வாடிப்பட்டி பகுதியில் ஆபத்தான நிலையில் கிரசர் வண்டிகள் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.., 🕑 Thu, 21 Sep 2023
arasiyaltoday.com

வாடிப்பட்டி பகுதியில் ஆபத்தான நிலையில் கிரசர் வண்டிகள் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பாலமேடு பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிரஷர் நிறுவனங்கள் அதாவது கல்குவாரிகள் உள்ளது. இந்த குவாரிகளில் இருந்து

தமிழகத்தில் முதுநிலை அல்லாத கோயில்களில் பணிபுரியும் பணியாளர்கள் அவலநிலை… 🕑 Thu, 21 Sep 2023
arasiyaltoday.com

தமிழகத்தில் முதுநிலை அல்லாத கோயில்களில் பணிபுரியும் பணியாளர்கள் அவலநிலை…

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்கள் முதுநிலை மற்றும் முதுநிலை அல்லாத திருக்கோயில் எனப் பிரிக்கப்படுகிறது. முதுநிலை கோயில்கள் என்பது, மயிலாப்பூர்

பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் டாஸ்மாக்கை குறிவைத்து வசூல்… 🕑 Thu, 21 Sep 2023
arasiyaltoday.com

பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் டாஸ்மாக்கை குறிவைத்து வசூல்…

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பண வசூல் செய்யப்படுகிறது. பத்திரிகையாளர்கள் சங்க

ரயில்வே பெண் காவலர் இரு குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை..! 🕑 Thu, 21 Sep 2023
arasiyaltoday.com

ரயில்வே பெண் காவலர் இரு குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை..!

மதுரை மாவட்டம் தேனூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த ரயில்வே காவல்துறை பெண் காவலரான ஜெயலெட்சுமி என்பவர் தனது குழந்தைகளான பவித்ரா (11), காளிமுத்து (9)

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், மானத்தை, ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிடம் செல்ல மாட்டார் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி… 🕑 Thu, 21 Sep 2023
arasiyaltoday.com

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், மானத்தை, ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிடம் செல்ல மாட்டார் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி…

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், மானத்தை, ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிடம் செல்ல மாட்டார் என்றும்

சுமார் ஒரு மணி நேரமாக பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.., 🕑 Fri, 22 Sep 2023
arasiyaltoday.com

சுமார் ஒரு மணி நேரமாக பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..,

மதுரை சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. மதுரை மாவட்டம்,

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை… போலீஸார் விசாரணை.., 🕑 Fri, 22 Sep 2023
arasiyaltoday.com

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை… போலீஸார் விசாரணை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கோவில்குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சுந்தரபாண்டியன் வயது 25. இவர் சோழவந்தான் பகுதியில் சொந்தமாக

load more

Districts Trending
பாஜக   சினிமா   வழக்குப்பதிவு   தண்ணீர்   வாக்குப்பதிவு   மருத்துவமனை   சிகிச்சை   திரைப்படம்   தேர்வு   சமூகம்   வெயில்   மாணவர்   மக்களவைத் தேர்தல்   திமுக   விளையாட்டு   முதலமைச்சர்   மழை   பாடல்   திருமணம்   காவல் நிலையம்   சிறை   நரேந்திர மோடி   பள்ளி   வாக்கு   வேட்பாளர்   அதிமுக   நீதிமன்றம்   போக்குவரத்து   டிஜிட்டல்   தேர்தல் ஆணையம்   விவசாயி   போராட்டம்   பக்தர்   மருத்துவர்   விமர்சனம்   தொழில்நுட்பம்   இசை   கூட்டணி   அரசு மருத்துவமனை   காவல்துறை வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   புகைப்படம்   கோடைக் காலம்   வானிலை ஆய்வு மையம்   மக்களவைத் தொகுதி   பயணி   வரலாறு   கொல்கத்தா அணி   ஊராட்சி   திரையரங்கு   சுகாதாரம்   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   கோடைக்காலம்   வறட்சி   பேட்டிங்   ஒதுக்கீடு   மிக்ஜாம் புயல்   நோய்   பொழுதுபோக்கு   தேர்தல் பிரச்சாரம்   ஆசிரியர்   காதல்   மொழி   வெள்ளம்   படப்பிடிப்பு   வாக்காளர்   ஓட்டுநர்   ஐபிஎல் போட்டி   மைதானம்   கோடை வெயில்   கேப்டன்   நாடாளுமன்றத் தேர்தல்   மாணவி   நிவாரண நிதி   ஹீரோ   தெலுங்கு   விக்கெட்   காடு   க்ரைம்   காவல்துறை கைது   பஞ்சாப் அணி   அணை   நட்சத்திரம்   வெள்ள பாதிப்பு   பாலம்   ரன்களை   வாட்ஸ் அப்   எக்ஸ் தளம்   குற்றவாளி   கழுத்து   காவல்துறை விசாரணை   மருத்துவம்   வசூல்   பூஜை   லாரி   தீர்ப்பு   காரைக்கால்   வேலை வாய்ப்பு   அரசியல் கட்சி  
Terms & Conditions | Privacy Policy | About us