தூத்துக்குடி மாவட்டம், கச்சேரி தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் சண்முகையா. இவர், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 38
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடம் என்ற `மகளிர் இட ஒதுக்கீடு' மசோதாவை பா. ஜ. க அரசு நேற்று புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல்
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல அவர்
பொழுதுபோக்கைத் தாண்டி அரசியல், சினிமா, விவாதம் என உலகம் முழுவதும் நம்பகத்தன்மையான அறிவிப்புகளை பெரும்பாலும் ட்விட்டரில் பார்க்க முடியும். இதனால்
இந்தியாவில் இன்றும் தீர்க்க முடியாத சிக்கலாக வளர்ந்துவரும் பிரச்னைகளில் ஒன்று, ‘காலிஸ்தான்’ எனும் தனிநாடு கோரிக்கை. சீக்கியர்கள் அதிக
தோட்டம் அமைத்து செடிகள் வளர்ப்பது என்பது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே ஒரு தனி கலையாகப் பார்க்கப்படுகிறது. இப்போதும் நம் பெரும்பாலனவர்களின்
`கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூல் வெளியீட்டு விழா நேரலை!``விகடன் குழும இயக்குநரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்!" - விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின்
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 33 சதவிகிதம் கட்டாயமாக்கும் வகையிலான `மகளிர் இட ஒதுக்கீடு' மசோதாவை, மத்திய
இந்தியாவின் மிகப் பெரிய சில்லறை வணிகமாக ரிலையன்ஸ் ரீடெய்ல் இருக்கிறது. இதில் 26.7 கோடி வாடிக்கையாளர்கள் பயன் பெறுகின்றனர். 18,500 கடைகள் மூலமாக மளிகைப்
இரண்டு வாரங்களுக்கு முன்பாக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பை திடீரென வெளியிட்ட மத்திய அரசு, நிகழ்ச்சி நிரலை மட்டும்
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை காவல் நிலையத்துக்குட்பட்ட ஆஸ்பத்திரி ஜங்சன் பகுதியில் கடந்த 11-ம் தேதி இரவு 10:30 மணி அளவில் போலீஸார்
ஷங்கர் இயக்கத்தில் 2003-ல் வெளிவந்த 'பாய்ஸ்' படத்தை யாருமே மறந்திருக்க மாட்டோம். டீன் ஏஜ் பிள்ளைகளின் மனநிலை, ஆசைகள், எதிர்பார்ப்புகள், பிரச்னைகள்
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, ஆனந்த விகடனுக்கு அவர் அளித்த பேட்டிகள், அவர் எழுதிய கட்டுரைகள், தொடர்கள்,
கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், விகடனுடன் அவருக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது என்பதை விளக்கும் வகையில், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன்
திருப்பூரை அடுத்த செட்டிபாளையம் பிரியங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி மாலா (பெயர்
load more