சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பின் நாள்தோறும் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது அமமுக தலைவர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். நெல்லை
திருவண்ணாமலை: சாத்தனூர் அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை: பாஜகவுடனான உறவு முறிந்துவிட்டதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி. வி. சண்முகம் போன்றோர் கடுமையாக விமர்சனம் செய்த
சென்னை: நிர்பயா திட்ட நிதியின் கீழ், சென்னை மாநகராட்சி சார்பில், 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனம் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. இதை மேயர் பிரியா
சென்னை: பாராளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள மகளிர் இடஒதுக்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இது,
சென்னை: தென்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பான நெல்லை – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் வரும் 24ந்தேதி (செப்டம்பர் 24, 2023) முதல் இயக்கப்படும் என
டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுமீது உச்சநீதிமன்றம் நாளை (செப் 21) விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், இன்று
சென்னை; புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற தமிழ்நாடு அரசு கோரிய நிலையில், வழக்கின் விசாரணையை
சென்னை: தமிழ்நாட்டில் இந்து மதத்தின் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், அவரது கருத்துக்கு மாறாக, அவரது
சென்னை: சென்னையில் பருவமழை முடியும்வரை புதிதாக பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்திவைக்க முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாக அமைச்சர் கே. என். நேரு
சென்னை: திருக்கோயில் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான காசோலையை பயனர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்காகத் தமிழக ஆளுநர் ரவி அமைத்த குழுவை தமிழக அரசு மாற்றி உள்ளது. தமிழக ஆளுநர் ஆர். என் ரவிக்கும், ஆளும் திமுக
சென்னை கர்நாடகா எப்போதுமே தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றதில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். கர்நாடகா தமிழகத்துக்குக் காவிரி தண்ணீரை
சென்னை வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ளதாக சபாநாயக்ர் அறிவித்துள்ளார். இன்று தமிழக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச்
டில்லி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 8 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்படுவது எதற்கு என ராகுல் காந்தி வினா எழுப்பியுள்ளார். நேற்று மகளிருக்கு 33% இட
load more