ஈரோடு மாவட்டத்தில், நாளை (செப்.20) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஈரோடு ஈ. பி. பி. நகரில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 வாலிபர்களை ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கடிதம் என்பது சில அடிப்படை விஷயங்களை புரிய வைக்கவேண்டும். குறிப்பாக அலுவலக கடிதங்களை படிப்பவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும்படி எழுதுவது சிறப்பாக
திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவ மாணவிகள் ஈடுபட்டனர்.
திருச்சி பள்ளி மாணவர்களுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா தியான பயிற்சி அளிக்கப்பட்டது.
தனது பிள்ளைகளே ஜீவானந்தம் தங்களது அப்பாவாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என பேசியதைக் கேட்ட குணசேகரன் திடீரென காணாமல் போகிறார்.
தீபாவளி உலகம் முழுமையும் உள்ள இந்தியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் ஒரு சிறப்புமிகு பண்டிகை ஆகும்.
மதுரை அருகே காவல் ஆய்வாளரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
natchathira porutham tamil நட்சத்திரப் பொருத்தம் என்ற கருத்து, இந்தியப் பண்பாட்டின் சிக்கலான தன்மையையும், வேகமாக மாறிவரும் உலகில் தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள்
மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அன்றே நினைத்திருந்தால் மாரிமுத்துவைக் காப்பாற்றியிருக்கலாம் என பிஏ கதறி அழுததாக அப்பல்லோ ரவி தெரிவித்துள்ளார்.
Boy battling cancer: புற்றுநோயுடன் போராடிய சிறுவன் சிகிச்சை பெற்று பல மாதங்களுக்குப்பின் திரும்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
திருச்சி அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்ய மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி பெல் சார்ந்த சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
load more