மரங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 1.68
திருப்பதியில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக 650 கோடி செலவில் மேம்பாலம் பஸ் நிலையத்தில் இருந்து மலையடிவாரம் வரை அமைக்கப்படுகிறது.
புதுதில்லியில் ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் நேற்று
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் 2023 செப்டம்பர் 19 G20 உச்சி மாநாடு மற்றும் "என் மண் என் தேசம்" முன்முயற்சியின் வெற்றிகரமான
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு (WRB) மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல்
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. வாஜ்பாய் அரசு பலமுறை முயன்றும்
நவீனத்தை விரும்பும் இளைய தலைமுறையினர் பாரம்பரியத்தையும் ஏற்க வேண்டும் என விஸ்வகர்மா திட்ட தொடக்க விழாவில் மத்திய மந்திரி பூபேந்திர யாதவ்
இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாகவும் ஆலயமாகவும் திகழ்ந்த நாடாளுமன்ற கட்டிடம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வழி விட்டு விடைபெறுகிறது. இந்த
உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ளது மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சாந்தி நிகேதன் பல்கலைக்கழகம்.
உலகிற்கு முன்மாதிரியாக 2025- க்குள் இந்தியாவில் காசநோய் ஒழிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் திருத்தலம் புராண காலத்தில் 'திருஇரும்பூளை' என்று அழைக்கப்பட்டுள்ளது . இந்த தலத்தில் கலங்காமல் காத்த விநாயகர் அருள்
load more