திருகோணமலையில் தியாகி திலீபனின் ஊர்தி தாக்கப்பட்டமையும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தாக்கப்பட்டமையும் இலங்கையில் தண்டனையின்
தியாக தீபம் அண்ணன் திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் – ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த , தமிழ்நாடு அரசு
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களிற்கு எதிராக பொலிஸ்மா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேணடும் என தமிழ்தேசிய
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஆனந்த சங்கரி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் தனிப்பட்ட கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத்
புத்தளம் எலுவாங்குளம் கலா ஓயா பாலத்தில் முதலைகள் சஞ்சரித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அப்பகுதியில் குளிப்பதற்கு வருகை தரும்
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பொலிஸார் முன்னிலையில் சில ரௌடிகளால் தாக்கப்படும் போது பொலிஸார் நடந்துகொண்ட விதம் மிகவும்
தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதலின் போது கஜேந்திரன் எம். பி தாக்கப்பட்ட சம்பவம் கவலையளிப்பதாக மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட்
திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கு தடை கோரிய பொலிஸார் – வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தியானது
ஓசோன் படை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு யாழ் சுதுமலை சிம்மிய பாரதி வித்தியாலயத்தில் இன்றைய தினம் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கனடாவில் வசித்துவரும் செந்தில்குமரன் என்பவரின்
மலையக அரசியல் கலாசாரம் மாற வேண்டும் என்ற உயரிய பண்புடனேயே எமது பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் செயற்பட்டு வருகின்றார். அதற்காக அவர் பல
அகிம்சை வழியில் போராடி உயிர்த்தியாகம் செய்த தியாகிக்கு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அஞ்சலி செலுத்தும் வேளையில்
தியாக தீபம் திலீபனின் ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு பகுதியில்
கல்முனை பிரதேசத்தின் நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (18) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.
load more