மும்பையில் திருடிவிட்டு விமானத்தில் ராஞ்சிக்குச் சென்று காதலியுடன் ஆடம்பரமாக இருந்த நபர் கைதுசெய்யப்பட்டார். மும்பை, சாக்கி நாக்கா பகுதியில்
தமிழகம் முழுவதும் ` கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000’ வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப்.15) காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.
``தமிழகத்தின் அனைத்து நிலைப் பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு நடத்துவதை ரத்துசெய்ய வேண்டும்" என்னும் கோரிக்கை மீண்டும் எழத் தொடங்கியிருக்கிறது.
டெல்லியில், மர்ம நபர்கள் நான்கு பேர் ஆட்டோவில் வந்தவர்களை வழிமறித்து, துப்பாக்கிமுனையில் ஒரு கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தற்போது
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவான ChatGPT, உலகம் முழுவதும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியத்தோடு அதன் திறன்களால் மக்களை ஆச்சர்யப்படுத்தி
பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் `என் மண்... என் மக்கள்’ பயணம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில்
மஸ்கட்டிலிருந்து, சென்னை விமான நிலையத்துக்கு வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில், பெருமளவு தங்கம், ஐபோன்கள், லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்கள் என
டைம் (Time) நாளிதழ் மற்றும் ஸ்டாட்டிஸ்டா (Statista) நிறுவனம் இணைந்து '2023-ம் ஆண்டின் உலகின் சிறந்த நிறுவனங்கள்' என்று 750 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
``விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கட்சிப்பணிகள் என்றால் முன்பெல்லாம் மாவட்டம் மாவட்டமாகச் செல்பவர், இப்போதெல்லாம் மாநிலம்
தூங்காநகர் மதுரையில், விமான நிலையத்திற்குச் செல்லும் பகுதியில், இரவு 2 மணிக்கு சேலையைப் போர்த்திக் கொண்டு பெண் கவுன்சிலர் ஒருவர், கடும் குளிருடன்
என் பெற்றோருக்கு நான் ஒரே பெண். வறுமையான குடும்பம். நான் நன்றாகப் படிப்பேன். பள்ளி, கல்லூரியில் முதல் மதிப்பெண் எடுத்தேன். படிப்பை முடித்த கையோடு
வரக்கூடிய வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கான (அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை
மரப்பயிர்களுக்கு நடுவே வேறு பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவது வழக்கமாக நடந்து வருகிறது. ஆனால் ஒரு வருட பயிரான கரும்பிற்குள்ளும் ஊடுபயிர் பயிரிட
தூத்துக்குடி ஏ. பி. சி. மகாலெட்சுமி மகளிர் கல்லூரியின் பொன்விழாவில் சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் கலந்துகொண்டார். பின்னர்,
load more