குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நவீன மின்சார கார்களின் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் 3 வினாடிகளில் மணிக்கு
தினசரி இயக்கப்பட்ட பேருந்துகளை ஒரு வாரமாக நிறுத்தியதாக அரசுப்பள்ளி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் நத்தம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில்
பல்லாவரம் அருகே கல்குவாரி குட்டையில், தான் வளர்க்கும் சண்டை கோழியை குளிக்க வைக்க நண்பருடன் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.
புதுச்சேரியில் ஒரே நாளில் 20 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 1 முதல் 13ஆம் தேதி வரை 44 பேர்
சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகையில் தீவிரவாத தாக்குதலை முறியடிப்பது குறித்து தேசிய பாதுகாப்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். ரிப்பன்
தான் கேடு கெட்ட ரவுடிப் பய, தனக்கு வேறு முகம் உள்ளது என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தன்னை ஸ்கெட்ச் போட்டு
ஆந்திர மாநிலம் சித்தூர் திருப்பதி இடையே நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் அதில் இருந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரியில் சாலை விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டியிடம் இருந்து 9 கிலோ சந்தனமரக்கட்டை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தை போலீசார்
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வரும் 20-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த 4 வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக புல்வாமா மாவட்டத்தில்
அருப்புக்கோட்டை அருகே சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 50 பயணிகளுடன் அருப்புக்கோட்டையிலிருந்து
காதலன் கட்டிய தாலி போதும்.. நகைகளை கழட்டிக் கொடுத்த தொழில் அதிபர் மகள்..! நல்லா இரும்மா.. என்று வாழ்த்தி சென்ற காட்சிகள் காதலன் கட்டிய தாலி
விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் மல்லையா தெரிவித்துள்ளார்.
load more