ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் 48 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில், ஏற்கனவே 3 அதிகாரிகள்
ஹரியானா மாநிலத்தின் ஃபெரோஸ்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான, ஜிர்கா மம்மன் கான், ஜூலை 31 அன்று, நூஹ் மாவட்டத்தில் நடந்த வகுப்புவாத
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவகிறது.
இந்தியாவில் உள்ள பல ஸ்மார்ட்போன்களில், 'அவசரகால ஃபிளாஷ் செய்தி' சோதனை ஓட்டமாக, மத்திய அரசு இன்று முயற்சி செய்தது.
தமிழ்நாடு மாநிலத்தில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் தொடர்ச்சியாக 3 நாட்கள் விளையாடிய இந்திய அணி, இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15)
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று(செப்.,15)தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே நம்முள் பலர் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவோம்.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெறும் ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று(செப்.,15) கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், சென்ற வாரத்தில், கேரளாவின் கோழிக்கோட்டில், ஒருவருக்கு நிபா வைரஸ் இருப்பது முதல்முதலில் கண்டறியப்பட்டது.
நடிகை சமந்தாவின் மாஜி கணவரும், தெலுங்கு திரையுலகின் ஹீரோவுமான நாகசைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அழகி போட்டி உலகை மாற்றும் ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, மிஸ் யூனிவெர்ஸ் குழு.
பாகிஸ்தானிடம் சுமார் 170 அணு ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாக அமெரிக்காவின் உயர்மட்ட அணு விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்
load more