ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை
இரயில் பயணிகளை விருந்தினர்களைப் போல நடத்துங்கள்” என இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை புகையிரதத் திணைக்கள அதிகாரிகளை அறிவுறுத்தியள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட பிரதிவாதிகள் ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் நட்டஈடு
எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறையும் என்றும் முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது என்றும் கமத்தொழில் அமைச்சர்
ககாணாமற் போனதாகத் தேடப்பட்டு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று கிளிநொச்சியில் உள்ள புது ஐயங்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஊழல் தடுப்பு சட்டம் கடந்த ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிலையில் புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிமுறைகள்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில்
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு எவ்வித சிக்கல்களும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபோரதீவு பகுதியில் காயங்களுக்குள்ளான நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்றைய தினம்
வங்குரோத்து நிலை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு
காலத்திற்கு ஏற்றவகையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் சட்டங்களை மாற்றுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன
கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ் கேனலை, ஹவானாவில் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கும்
யாழ்ப்பாணம் – நாவற்குழியில் உள்ள தனது பணியிடத்திற்கு பேருந்தில் சென்ற நபர் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கிய நிலையில் மயங்கி விழுந்து இன்று
நாட்டில் கட்டுமானத்துறையானது 57 வீத சரிவை கண்டுள்ளது எனவும் ஆனால் தற்போது கட்டுமானப்பணிகளுக்கான மூலப்பொருட்கள் அதிகமான இலாபம் வைத்து விற்பனை
சீன ஆய்வுக்கப்பலின் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
load more