எரிபொருள் விலையை நாளாந்தம் மாற்றும் முறைமையை அடுத்த வருடம் முதல் அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும்
அரசாங்கத்தை வீழ்த்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம். ஆனால் அதற்காக சர்வதேச மட்டத்தில் நாட்டையும், இராணுவத்தினரையும் காட்டிக் கொடுக்கமாட்டோம்.
இரு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கிடையிலான தொடர்புகளை மேலும் விருத்தி செய்வதற்கு தான் எதிர்பார்ப்பதாக ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர்
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது
கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் சிபாரிசு மூலமாக சமாதான நீதிவானுக்கான நியமனக் கடிதங்களை அண்மையில் நுவரெலிய மாவட்ட செயலக
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி யானை ஒன்று நேற்று புதன்கிழமை (13) இரவு உயிரிழந்துள்ளது. வெலிகந்த மற்றும்
ஓய்வு பெற்ற மருத்துவர்களை திரும்ப கடமைக்கு அழைப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட பௌத்த
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட சிலர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பெப்ரவரி 15ஆம் திகதி மீள
2009 இற்கு பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மத்தியக் கல்லூரிக்குச் சொந்தமான காணியில் ஒரு ஏக்கர் காணி வியாழக்கிழமை (14)
”அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்” என மீனவர்களுக்கு ஆளுநர் செந்தில் செந்தில் தொண்டமான் அறிவுரை வழங்கியுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண 50 இலட்சம் பந்தயம் கட்டியதாக தயாசிறி ஜயசேகர
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று காலை
கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சியடைய முடியாது என முன்னாள் அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். கண்டியில் கல்வி நிலையம் ஒன்றினை
கல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம் நேற்று (13) ஆரம்பித்து
load more