இலங்கை கடற்பரப்பின் நெடுந்தீவுக்கு அண்மித்த பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 19 பேரைப்
பெல்ஜியத்திற்கான இந்தியத் தூதராக பணியாற்றும் Shri Santosh Jha வை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக,இந்தியா நியமித்துள்ளது. அவர், விரைவில் தமது கடமைகளை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தீவிரவாதிகள் குறித்து ஆராயும் அரச நிறுவனங்களுடன் இணைந்து விசாரணை நடத்தினால் அதற்கு ஆதரவு வழங்க தயாராக
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு ஏக்கரும் மூன்று றூட் அளவிலான காணியொன்று இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காகக்
சீனா 68 இராணுவ விமானங்களையும் 10 கடற்படைக் கப்பல்களை தமது தீவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அனுப்பியதாக தாய்வான் கூறியுள்ளது. ஷான்டாங் விமானம்
கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சியடைய முடியாது என முன்னாள் அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். கண்டியில் கல்வி நிலையம் ஒன்றினை
கல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம் நேற்று (13) ஆரம்பித்து
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு பொலிஸாரினால்
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் தீர்த்தத்திருவிழா இன்று காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வுப் பணிகள் இன்று 8 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொக்கு தொடுவாய் மனித புதை குழி
I.N.D.I.A. எனும் எதிர்கட்சிகளின் பொதுக்கூட்டத்தை அடுத்த மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பொதுகூட்டமானது இந்தியா நகரான Bhopal ல்
`இலங்கையில் இந்திய முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென` இலங்கை இந்திய சங்கத்தின் உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர். இலங்கை இந்திய
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பௌத்த துறவிகளின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த தமிழ் தேசிய மக்கள்
2023 ஆம் ஆண்டுக்கான க. பொ. த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும்
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று காலை
load more