திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வீட்டு உரிமையாளரை கட்டிப்போட்டு 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்த 10 பேர் கைது
புதுச்சேரியில் மது அருந்த பணம் தர மறுத்த மனைவியை புடவையால் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு புடவை பீரோவில் மாட்டி கழுத்து நெரிக்கப்பட்டு
பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' கொள்கையைப் பின்பற்றுமாறு ரஷ்ய மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்கு அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடிக்கு மேல் விநாயகர் சிலையை நிறுவக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை சென்னை காவல்துறை
தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு
கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் நீர் இருப்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று
திருப்பத்தூரில், நள்ளிரவில் சிகிச்சைக்குச் சென்ற பெண் பல் மருத்துவரிடம் தனியார் மருத்துவமனை டாக்டர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து அங்கிருந்து வாகனங்களில் தமிழகம் வருவோருக்கு ஆறு மாவட்ட எல்லைகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி
ஒரே நாடு, ஒரே தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... பல்வேறு வளர்ச்சித் துறை பணிகள் பாதிப்பு சேலத்தில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என அறிக்கை விடுக்கும், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோருக்கு, தமிழக முதல்வர்
சிதம்பரம் அருகே சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக சுய உதவி குழு பெண்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். நர்லா பகுதியில் தீவிரவாதிகள்
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால், கண்ணூர், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரத் துறை எச்சரிக்கை
load more