சென்னை: தமிழக கனிமவளங்களை கொள்ளையடிக்கும் இரண்டு பெரும் கொள்ளையர்கள் (ஒப்பந்ததாரர்கள்) வீடுகள், அலுவலகங்கள், அவர்களுக்கு நெருக்கமான இடங்களில்
திருவனந்தபுரம்: தனிமையில் ஆபாசப் படங்களை பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் அல்ல என கேரள உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான
சென்னை: அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்மீது மும்பை காவல்நிலையத்தில் புதிய எஃப்ஐஆர் பதிவு
அலகாபாத்: ஞானவாபி மசூதியில் நடைபெற்றுவரும் தொல்லியல் துறை ஆய்வுக்குத் தடை விதிக்கக் கோரி, அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு
திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் தேரோட்டம் இன்று காலை கோலோகலமாக நடைபெற்றது.
சென்னை: காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவைத் தொடர்ந்து, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உள்ள
லிபியாவில் ஏற்பட்ட பெருமழை காரணமாக அணைகள் உடைந்ததால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 5000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு. அந்நாட்டின் வடகிழக்கு
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாளான 15ந்தேதி தொடங்கி வைக்க வரும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில்
சென்னை: சுயமரியாதை திருமண சட்டம் இயற்றியது திமுக அரசு; பாராளுமன்ற தேர்தலில் வெல்லப்போவது தி. மு. க. தான் என சென்னை மைலாப்பூரில் நடைபெற்ற கட்சி
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் 15ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் குறுஞ்செய்தி மற்றும் ரூ.1
சென்னை: தமிழ்நாட்டில், 30 நிமிடங்களுக்கு மேல் திட்டமிடப்படாத மின்வெட்டு இருக்கக் கூடாது என மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்துறை அமைச்சர் தங்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த ருக்கு என்ற பெண் யானை கடந்த 2018 ம் ஆண்டு இறந்தது. 1995 ம் ஆண்டு 7 வயது குட்டியாக
விஜயவாடா ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதையொட்டி அவர் மகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார். தெலுங்கு
டில்லி இன்று துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சந்தித்துப் பேசினார். நேற்று காலை 10 மணிக்குத் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி
கோழிக்கோடு நிபா வைரஸ் பரவலையொட்டி கோழிக்கோடு மாவட்டத்தில் 7 கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில்
load more