பட்டியலின பெண் சமைத்த உணவை மாணவர்கள் புறக்கணித்ததாக கூறப்பட்ட நிலையில் திமுக எம்பி கனிமொழி எம்பி நேரில் விசாரணை செய்தார்.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜராக இருப்பதாக
புகழ்பெற்ற நோக்கியா நிறுவனம் தொடர்ந்து பல மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்போது குறைந்த விலையில் Nokia G42 5G ஸ்மார்ட்போனை
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் காவல்துறையின் யூனிபார்மை காவியாக மாற்றுவோம் என பாஜக பிரமுகர் எச் ராஜா தெரிவித்துள்ளது பரபரப்பை
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை உயர்த்துவதா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்
சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம் மற்றும் கண்ணை நோண்டுவோம் என மதிய அமைச்சர் ஒருவரே கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் டீசல் வாகனங்களுக்கு இனி 10% காற்று மாசு உற்பத்தி வரி வசூலிக்க மத்திய போக்குவரத்து அமைச்சர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள்
ஏ. ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி காரணமாக சென்னையில் 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
இனி தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை என கர்நாடக மாநில துணை முதல்வர் டி. கே. சிவக்குமார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சனாதன எதிர்ப்புக்கு ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தான் காரணம் என பாஜக தேசிய தலைவர் ஜெ. பி. நட்டாதெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களில் யார் யாருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட போலி புற்றுநோய் மற்றும் கல்லீரல் மருந்துகள் இந்தியாவில் நுழைந்துள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மணிப்பூரில் குகி இனத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் மீண்டும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள்
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகாதது குறித்து சீமான் விளக்க கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர் விஜயலட்சுமி வழக்கு தொடர்பான ஆவணங்களின்
load more