திருச்சி மாநகராட்சியில் பில் கலெக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் (34) என்பவர்
டெல்லியில் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்வர் மு. க. ஸ்டாலின் சந்தித்தார். ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட
நடிகர் சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சி. எஸ். அமுதன். இவர் மின்னலே, அனேகன் உள்ளிட்ட
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி உற்பத்தி கலனை மிதவைக் கப்பல் ஒன்று ஏற்றி வந்தது . இக்கப்பல்
இந்தியா ஜி20 மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்திவரும் நிலையில் , கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில், மாநாடுகள் நடைபெற்றன. உச்சி மாநாடு
இந்தியாவை மாற்றுவதாக கூறிய பிரதமர் மோடி தற்போது இந்தியா பெயரை மாற்றியுள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். நெய்வேலி எம். எல். ஏ ராஜேந்திரன்
சென்னை, மதுரவாயலை சேர்ந்த ரக்ஷன் என்ற 4 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீகேஜி படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி
ரஜினியின் ஜெயிலர் திரைப்படம், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர் ஒன்றில், நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். இந்த தொடரின் டப்பிங் பணியின்போது, மாரடைப்பு
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் ‘சைரன்’. இதில் கீர்த்தி சுரேஷ் யோகிபாபு,
வாரிசு படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படத்தில், விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம், வரும் அக்டோபர்
உலக நாடுகள் தற்போது எதிர்கொண்டுவரும் முக்கியப் பிரச்னைகள் இணையவழி குற்றச் செயல்களும் கிரிப்டோகரன்சிகளும் என்று ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமா்
டெல்லியில் 2 நாட்கள் நடந்த ஜி-20 மாநாடு நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. தலைமை பொறுப்பை பிரேசிலிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். ஜி20 கூட்டமைப்புக்கான
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை சூப்பர் 4 ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. கொழும்பு
load more