ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் இன்று காலை 6 மணி அளவில்
பல உலக நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கும், ஜி20 உச்சி மாநாடு புது தில்லி பிரகதி அரங்கத்தில் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் தொடங்கியது. புது தில்லியில்
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை
ஜி 20 நாடுகளின் 18 ஆவது உச்சிமாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இன்றும், நாளையும் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு
மொரோக்கோ நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 632 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 329 பேர் காயமடைந்துள்ளதாகவும்
மாற்றுத்திறனாளி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் களுத்துறை, சேறுபிட பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது என்று
“இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களிலும் ராஜபக்சக்கள் தொடர்புபட்டுள்ளனர் என்று ‘சனல் 4’
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீப்பிலிமான பகுதியில் குடுமபஸ்தர் ஒருவர் இன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வத்தளைப் பகுதியைச்
“சனல் – 4 வீடியோ போன்ற சூழ்ச்சிகள் மூலம் ராஜபக்சக்களினதோ அல்லது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினதோ அரசியல் பயணத்தைத் தடுக்க முடியாது.
பிரிவினையால் திட்டம் சிதறியது! -01 உயிர்த்த ஞாயிறான ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் திட்டமானது 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தற்கொலை தாக்குதல்களை
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இலங்கை ஓய்வுபெற்ற
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் – 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.”
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாகச் ‘சனல் 4’ வீடியோ ஊடாகக் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு
“யாழ்ப்பாணம், பலாலி – தையிட்டியில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாகப் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த விகாரைக் காணியைச்
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்த உண்மை தொடர்பில் நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. பாரபட்சமின்றி
load more