முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு தவறி விட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
டெல்லியில் இன்று ஜி 20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில் இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பாட் பல உலக தலைவர்கள்
ஈஷா சார்பில் திருச்சியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் அமைச்சர் கே. என். நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ''என் மண் என் மக்கள்'' என்ற பாதயாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று போடிநாயக்கனூர் சென்றுள்ளார்.
சமீபத்தில் இந்தியாவில் பெயர் பாரத் என மாற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் இணையதளத்தில் பரவியது.
''தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுக்க வேண்டும்’’ என்று டாக்டர் ராமதாஸ்
சென்னை அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் அமைச்சர் உதயநிதி என அமைச்சர் துரைமுருகன் பேசி உள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் இளைஞரணி ஆலோசனை கூட்டம், வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம், கேரளா விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் இளைஞரணி ஆலோசனை கூட்டம், வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம், கேரளா விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமை திட்டத்தின்படி மாதம் ரூபாய் 1000 தொடங்க இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்த இறுதி கட்ட
மொராக்கோவில் நேற்றிரவு 6.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில், 600க்கும் மேற்பட்டோர் பலியானததாக தாக்வல் வெளியாகியுள்ளது.
பாஜக பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என முத்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
load more