ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற மூன்று
ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,250 முதல் 1,100 வரை குறைக்கப்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அறிவித்துள்ளதுள்ளது. கடந்த
ஐக்கிய தேசியக் கட்சியின் 56ஆவது மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சியின் தலைவர் ரணில்
2019 ஆம் ஆண்டின் ஈஸ்டர் ஞாயிறு அன்று அன்று இடம்பெற்ற உலகையே உலுக்கிய கொடூரமான மற்றும் இரக்கமற்ற தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். குறித்த
இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும்
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள குறித்த
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 632ஆக அதிகரித்துள்ளதுடன் 329 இற்கும் மேற்பட்டோர்
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சொற்கோ வி. என். மதி அழகன் தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு எனும் நூல் வெளியீட்டு விழா அண்மையில்
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்ட அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை 8
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் நாடாமன்றத்தில் இரண்டு நாள் ஒத்திவைப்பு விவாதம் நடத்த
கிளிநொச்சி வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பகல்
load more