வெற்றிடமாக உள்ள சுமார் 4000 கிராம உத்தியோகத்தர் பதவிகளை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த
சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்
பணி நேரத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் இளம் பெண் ஒருவருடன் பொலிஸ் வாகனத்துக்குள் உல்லாசமாக இருந்த வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது மனித எச்சங்களுடன், இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் சில உலோக துண்டுகள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் கரோலினா முச்சோவாவை தோற்கடித்து கோகோ காஃப் இறுதிப்
சீனா மற்றும் ரஷ்யாவின் தேர்தல் தலையீடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து கனடா விசாரணையை ஆரம்பித்துள்ளது. 2019 மற்றும் 2021 கனேடிய தேர்தல்களில் சீனா
யாழ் நகரில் கடந்த 2 மாதங்களுக்குள் 13 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை சூழல் மற்றும்
கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள் எனவும் பல உடலங்கள் இதில் மேலும் தென்படலாம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்
8 வயதான யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவியின் கை அகற்றப்பட்டமைக்கு நீதி விசாரணை வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்று அரினா சபலெங்கா இறுதிப் போட்டிக்கு
யாழ், வடமராட்சி வல்வை மகளிர் மகா வித்தியாலயம் இன்று தனது பொன்விழாவினைக் கொண்டாடி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை மாணவிகளின் துவிச்சக்கர
அதிக பணம் செலவழிக்கும் 10 அமைச்சுகளின் செலவுகளை மதிப்பாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத் உயிரிழந்து இன்றுடன்(9) ஒருவருடம் பூர்த்தியாகின்றது. சுமார் 70 ஆண்டுகளாக பிரித்தானியாவின் மகாராணியாகத் திகழ்ந்து
திருகோணமலை – கோமரங்கடவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில்
load more