சர்வதேச வளர்ச்சியில் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்கு முக்கியமானது - பிரதமர் மோடி சர்வதேச வளர்ச்சியில், உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்கு
பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது ஆதித்யா எல்-1 பூமி, நிலவுடன் செல்பி எடுத்தது ஆதித்யா: இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம்
சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் பூமி மற்றும் நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 2-ம் தேதி
பாஜக - அதிமுக உறவு கணவன் - மனைவி உறவு போன்றது என்றும், தினமும் மனைவிக்குக் கணவன் ஐ லவ் யூ சொல்ல முடியாது என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் குறுவைப் பயிர்கள் பதராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தெரு நாய் கடித்து பள்ளி மாணவர்கள் இருவர் உள்பட பத்து பேர் காயமடைந்தனர். செஞ்சி நான்கு முனை சந்திப்பில் இருந்து
பாசன வாய்க்காலில் விழுந்து மூழ்கிய காரில் இருந்து கணவன் - மனைவி இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பொறியாளராகப்
உலகின் புதிய உற்பத்தி மையமாக இந்தியா உருவாகும் என ஃபாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் யங் லியூ தெரிவித்தார். தைபேயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உதயநிதி ஸ்டாலின் பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள
ஆஸ்திரேலியா அருகே சுறா மீன்களின் தாக்குதலுக்கு உள்ளாகி கடலில் மூழ்கத் தொடங்கிய ரப்பர் படகில் தத்தளித்துகொண்டிருந்த 3 பேர் பத்திரமாக
தஞ்சாவூரில், மொபெட் மீது லாரி மோதியதில் குழந்தைகளின் கண்முன் தாய் துடிதுடித்து உயிரிழந்தார். பெண் குழந்தையின் இரண்டு கால்கள் துண்டான நிலையில்,
திருச்சியில், முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் 200 பேரிடமிருந்து 40 கோடி ரூபாய் வரையில் பெற்றவர் தற்போது அரசியல் கட்சியில்
விருதுநகர் மாவட்டத்தில், செவிலியருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் கைது செய்யப்பட்டார். சாத்தூரில் உள்ள கிருஷ்ணா
விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்
பல்லடம் அருகே 4 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு முன்விரோதமே காரணம் என்றும், அந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து 4 கொலையாளிகளும் கைது
load more