கல்லூரி மாணவரின் கால்மீது, பேருந்து சக்கரம் ஏறி இறங்கிய சம்பவத்தில், பஸ் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.
மும்பை அந்தேரி பகுதியில் வசித்த ரூபல் என்ற ஏர் இந்தியா விமான பணிப்பெண், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறுவதையொட்டி அரசியல் களம் தேர்தலுக்கான களமாகச் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. `இந்தியா’ கூட்டணியின்
மும்பை பாண்டூப் பகுதியிலுள்ள நெப்டூன் ஷாப்பிங் மால் படிக்கட்டில் பிறந்து சில நாள்களேயான குழந்தை ஒன்று கிடப்பதை அங்கு வந்தவர்கள் பார்த்தனர். உடனே
மொழி, மதம், ஜாதி, பாலினம், நாடு என ஏதாவது ஒரு வகையில் சிறுபான்மையினராக இருப்பவர்கள், பல காரணங்களுக்காய் தங்களுக்குள் ஒற்றுமையாக இருப்பது இயல்பு.
டெல்லியில் வரும் 9, 10-ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில், பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின்
மஹாநகர் கேஸ் நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் கெயில் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். சுமார் 15 லட்சத்துக்கு
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்த்தி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு குக்கி
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள கிரீன்பர்க்கில் 1975-ம் ஆண்டு பள்ளிச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக
சத்தீஸ்கர் மாநிலம், கோர்பா மாவட்டத்தில் ராம்குமார் கோண்ட் (40) என்ற நபர் வசித்து வந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இவரின் மனைவி உடல் நலம்
புதுச்சேரி மாநில தி. மு. க சார்பில் வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் தி. மு. க துணை பொதுச்செயலாளர் ஆ. இராசா சிறப்பு
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் குறைத்தோட்டம் என்ற பகுதியில் வசித்து வருபவர் மோகன்ராஜ். அதே பகுதியில் உணவகம் நடத்தி
பல அவசர சூழல்களில் விமானம் அவசரமாக தரையிறக்கப் படுவதும் அல்லது வந்தவழி திரும்பிச் செல்வதும் நிகழும். ஆனால் பயணிக்கு ஏற்பட்ட வயிற்றுப்போக்கால்
மேற்கு வங்கத்தில் 68 வயது முதியவர் ஒருவர், 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒரு மாத காலமாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ்
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களின் மூலமாக
load more