பூமியை ஒத்திருக்கும் கோள் அல்லது கிரகத்தை அடையாளம் காண்பது, வானியல் மற்றும் கிரக அறிவியலில் அடிப்படை அம்சமாகும். அது போன்ற ஒரு கோள் அல்லது கிரகம்,
பட்டர்வெர்த், செப்டம்பர் 6 – ஒரு வயது குழந்தையை கொலை செய்ததாக, ஆடவன் ஒருவனுக்கு எதிராக, பட்டர்வெர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று
கிள்ளான், செப் 6 – நேற்று அதிகாலை கிள்ளான், பண்டார் பாரு கிள்ளானில் உள்ள ஒரு உணவகத்தில் கைகலப்பில் ஈடுபட்ட கும்பலை போலிஸ் தேடுகிறது. இந்த கைகலப்பின்
புன்சாக் ஆலாம், செப் 6 – காரை பார்க்கிங் செய்ய பின்நோக்கி நகரும்போது, தவறுதலாக எண்ணையை வேகமாக அழுத்தியதால் Hyundai Elantra கார் ஒன்று 5 வயது சிறுமியை மோதியது.
தங்காக், செப்டம்பர் 6 – ஜாலான் மூவார் – தங்காக்- செகாமாட் சாலையில், கார் ஒன்று லோரியை மோதி விபத்துக்குள்ளானதில், இரு நண்பர்கள் உயிரிழந்தனர்.
கிள்ளான், செப்டம்பர் 6 – காப்பாரில், கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் தலையிலிருந்து ஐந்து துப்பாக்கி குண்டுகளும், உடலிலிருந்து ஒரு
லாபுவான், செப் 6 – பேராக், செமோரைச் சேர்ந்த 30 வயது ஹர்வின் லோகநாதன் எனும் மருத்துவர், லாபுவானில் இன்று சாலை விபத்தில் மரணமுற்றார். மோட்டார்
சுங்கை பட்டாணி, செப் 6 – சுங்கை பட்டாணியில் 51 கிலோ கிராம் கெனபிஸ் வகை போதைப்பொருளை கடத்திய குற்றத்திற்காக கணவன் மனைவி இருவர் மீது ஒரு சேர
உலு சிலாங்கூர், செப்டம்பர் 6 – அண்மையில், “மாமாக்” உணவகத்திற்கு, பெண் ஒருவர் தமது வளர்ப்பு நாயை அழைத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை
கோலாலம்பூர், செப்டம்பர் 6 – ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயரும், அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஷாஹிடான் காசிமும், மிகவும்
பத்து மலை, செப் 6 – ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேஸ்தானத்தின் உயர்க்கல்விகூட மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று பத்துமலை
பெட்டாலிங் ஜெயா, செப் 7 – கடந்த 5 ஆண்டுக் காலமாக, வருடத்திற்கு 8000 அடையாள அட்டைகள் காணாமல் போவதாக தேசியப் பதிவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சூழல்
பெட்டாலிங் ஜெயா, செப் 7 – உலகிற்கே இந்து சமயம் எனும் ஆதியும் அந்தமும் இல்லாத சனாதன தர்மத்தைப் போதித்த தமிழ்நாட்டில் அதே தர்மத்தை ஒழிக்க வேண்டும்
கோலாலம்பூர், செப் 7 – ஒவ்வொரு மாதமும் 20,000 ரிங்கிட் கையூட்டுப் பெற்ற அமுலாக்க அதிகாரி ஒருவரை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. சுடும் ஆயுதங்கள்
இந்தியா, செப் – இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக கூறி அந்நாட்டில் பெரும் சர்ச்சையும் விவாதமும்
load more