தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது இருபது ஓவர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, 3
சீனாவில் 5 மாடி ஜன்னல் கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிய குழந்தையை தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் சிலர் மீட்டுள்ளனர். சோங்கிங்
ஜம்மு காஷ்மீரில் ஜி 20 மாநாடு நடத்துவது தொடர்பான சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ஆட்சேபங்களை நிராகரித்த பிரதமர் மோடி அருணாச்சலப் பிரதேசம்
புதுச்சேரியில் உழவர்கரை மற்றும் பாகூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கு போலி உயில் பத்திரங்கள் இருப்பதை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திட்டக்குடி அருகே யார் முதலில் செல்வது என்ற போட்டியில் பேருந்துகளை சாலையில் நிறுத்திவிட்டு வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்ட இரண்டு தனியார்
132-ஆவது துராந்த் கால்பந்துக் கோப்பையை மோகன் பகான் அணி வென்றுள்ளது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அந்த அணி 1 கோல் அடித்து ஈஸ்ட்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது இருபது ஓவர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, 3
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டுக்கு அருகில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட பா.ஜ.க பிரமுகர், அவரது தாய் உள்ளிட்ட 4 பேர் ஓட ஓட விரட்டி வெட்டிக்
ஃபார்முலா ஒன் கார் பந்தியத்தில் நெதர்லாந்து வீரரும் ரெட்புல் அணியின் ஓட்டுநருமான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாதனை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற
உக்ரைன் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்ஸீ ரெஸ்னிகோவ்-ஐ அந் நாட்டு அதிபர் செலன்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார். பாதுகாப்பு அமைச்சகத்தில்
ஸ்பெயினின் அல்கனார் நகரில் பெய்த கன மழையால் நள்ளிரவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அச்சத்துடன் கண்
பா.ஜ.க. வளருவது பொறுக்காமல் கட்சிப் பிரமுகர்கள் வெட்டிச் சாய்க்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நெல்லை
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சேஷசாயி காகித
திட்டக்குடி அருகே யார் முதலில் செல்வது என்ற போட்டியில் பேருந்துகளை சாலையில் நிறுத்திவிட்டு வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்ட இரண்டு தனியார்
load more