வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டி கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் அருகே பெரும் அதிர்ச்சியை
பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கலந்தாய்வுகள் ஏற்கனவே முடிவடைந்த
ஆயிரக்கணக்கான மலைவாழ் மற்றும் கிராம மக்கள் பக்தியுடன் ஒன்று கூடி கோலாகலம்.
தமிழ்நாட்டில் நாள்தோறும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைவிரித்தாடுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சாதி எதிர்ப்பு என்பது அம்பேத்கர் காலத்தில் தொடங்கியது என்றும், தமிழ்நாட்டில் பெரியார் காலத்தில் தொடங்கியது என்றும் விசிக தலைவர்
சென்னையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த இருவரையும்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தொடர்பாக தனது கருத்துக்களை திரும்ப பெற்று மன்னிப்பு கூற வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு டெல்லி
நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 3,வெற்றிகரமாக செயல்பட்டது என்பதும் நிலவில் தற்போது சூரிய வெளிச்சம் இல்லை என்பதால் தற்காலிகமாக ஸ்லீப் மோடுக்கு
. பார்முலா 1 கார் பந்தயத்தில் வெர்ஸ்டப்பென் 364 புள்ளிகளுடன் சாம்பியன் ஷிப் வாய்ப்பில் முதலிடத்தில் இருக்கிறார்.
அமைச்சர உதயநிதி சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படும் நிலையில் இது குறித்து
தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோவின் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமான செய்தி வருத்தத்தையும் வேதனையையும் தருகிறது. அவரை இழந்து வாடும்
தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை புதுச்சேரி அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களில் வாரத்தில் ஒருமுறை 14 பேர் சொந்தச் செலவில் ஏழுமலையான் தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தேவஸ்தான
load more