தமிழக ஆளுநர் ரவி இன்று திடீரென டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 9ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகள் முன்பு முற்றுகை போராட்டம்
ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் அதில் அதிமுக பலி கடா ஆகிவிடும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையில்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுகவை ஆதரிப்பேன் என திடீர் என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி ஸ்டாலின் யார்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
"I.N.D.I.A கூட்டணி கட்சிகள் இந்த நாட்டின் கலாச்சாரத்தையும், இந்துத்துவத்தையும், சனாதன தர்மத்தையும் அவமதித்து வருகிறார்கள் என ராஜஸ்தானில் மத்திய
சென்னையில் இன்று திடீர் கனமழை பெய்ததை அடுத்து இன்று விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் மழையை ரசித்து வருகின்றனர்
தற்கொலை செய்து கொண்டதாக மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் இதுவரை வட இந்தியாவில் செயல்பட்டு கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த கும்பல் தமிழகத்தில்
சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசியது சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில், தொலைக்காட்சி விவாதம் ஒன்றில்
சமீபத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்தராயன் 3 என்ற விண்கலம் சந்திரனில் தரையிறங்கி பல்வேறு அபூர்வமான தகவல்களை அனுப்பியது என்பது தெரிந்தது.
ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் நிலையில் தற்போது இந்த ஆண்டு இந்த
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த I.N.D.I.A கூட்டணியில் ஏற்கனவே 28 கட்சிகள் இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைய வாய்ப்பு இருப்பதாக
பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் நடந்த துணை தேர்வின் முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாக இருப்பதாக தகவல்
load more