சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.157.50 குறைந்து இன்று முதல் (வெள்ளிக்கிழமை) ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சா்வதேச
லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது, அந்த படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக
சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்பது தொடர்பாக, சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஒரு சிலர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும், ஒரு
நடிப்பு அரக்கன் என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ஃபஹத் ஃபாசில். வேலைக்காரன், விக்ரம், மாமன்னன் திரைப்படங்களால் இவருக்கு தமிழ்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென்துருவத்திற்கு சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி சாதனை படைத்தது. சந்திரனில் பெற்ற வெற்றியை
ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம், 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து,
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்தில், முக்கிய கதாபாத்திரம்
மதுராந்தகம் ரங்கன் தெருவை சேர்ந்தவர் பதம்சந்த் (60),தான் வசிக்கும் அருகிலேயே நகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் மதுராந்தகம் மண்டபத் தெரு
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் ஜனாதிபதி தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற
ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன். வித்தியாசமான முறையில்
பூதிப்புரம் அருகே வாழையாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி போஸ் என்பவருக்கு முருகேஸ்வரி (21) என்ற பெண்ணுடன் கடந்தாண்டு திருமணம்
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம், ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் புகழ். இவர் , தனது நீண்ட நாள் காதலியான பென்சி என்ற பெண்ணை, கடந்த
‘இந்தியா’ என்ற பெயரே பாரதிய ஜனதா கட்சிக்குப் பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின்
தக்காளியின் விலை கடந்த மாதம் உலகம் முழுவதும் 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இந்த விலை
load more