டெல்லி: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து மத்தியஅரசு அறிவித்துள்ளத்தை தொடர்ந்து, இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.157.50
பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்யவுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை மதியம் (முற்பகல்) விண்ணில் பாய்கிறது. அதற்கான 24மணி நேர கவுண்ட்டவுன் இன்று மதியம்
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 4ந்தேதி நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு
டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது. ஒரே தேசம்,
சென்னை: தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மகனும் திமுக எம். பி. யுமான கவுதம சிகாமணி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சிறப்பு
சென்னை: மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு ஆகஸ்டு மாதம் 86 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும்
மும்பை: எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டத்தின் 2வது நாள் கூட்டம் மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய
சென்னை: “பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்’ என்பதை திமுக அரசு மெய்ப்பிக்கிறது என்றும், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு
பெங்களூரு: நாளை விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்1 விண்கலத்துக்கான கவுண்ட்-டவுன் இன்று மதியம் 11.50 மணி அளவில் தொடங்கியது. இந்த ஆதித்யா எல்-1
பெங்களூரு இந்தியாவின் ஆதித்யா எல் 1 விண்கலத்தின் 24 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியது. சுமார் 3,84,000 கி மீ தூரத்தில் பூமியின் துணைக் கோளான நிலவு
சான் பிரான்சிஸ்கோ எக்ஸ் (டிவிட்டர்) தளத்தில் இனி ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் இடம் பெறும் என அந்த தள அதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளர் கடந்த 2022ல்
மும்பை மத்தியில் பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வருவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கி விட்டதாக முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். இன்று இந்தியா
மும்பை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா கூட்டணி 140 கோடி மக்களின் கூட்டணி என தெரிவித்துள்ளார்.. இன்று மும்பையில் இந்தியா கூட்டணியின் 3-வது
பெங்களூரு கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் தமிழகத்துக்கு காவிரி நீரை கூடுதலாக திறந்து விட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டில்லியில் காவிரி நீர்
டில்லி டில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு செப்டம்பர் 12 வரை இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தலைநகர் டில்லியில் ஆம்
load more