💥பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்: அசிங்கத்தைத் தொட்டு எழுதும் 'தினமனு!'💥முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கண்டனக்
புதுடில்லி,ஆக.31- மனைவியை அடித்து, சித்ரவதை செய்ய கணவருக்கு எந்த சட்ட உரிமையும் அளிக்கப்படவில்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடில்லி, ஆக.31 மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலை செய்பவர் களின் ஆதார் அட்டை இணைக்கப் படாததால்
1000 மாணவ-மாணவிகள் பங்கேற்று மகிழ்ச்சி ஆரவாரம்!அரூர், ஆக. 31 தருமபுரி மாவட்டம், அரூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் மணியம்மை கல்வி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி குற்றச்சாட்டுசென்னை, ஆக. 31- நாடு முழுவ தும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளையின் விலை
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேட்டிசென்னை, ஆக. 31- 'இந்தியா' கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இடம்பெறும் என்று தி. மு. க. தலைவரும், முதலமைச்சருமான மு. க.
மைசூரு, ஆக. 31- கருநாடகத்தின் கே. ஆர். எஸ். அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண் ணீர் இறக்கப்பட்டுள்ளது. வினா டிக்கு 7 ஆயிரம் கன அடி வருகிறது.
ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத்தான் எல்லாக் கட்டுப்பாடுகளுமிருக்க வேண்டுமென்ற மூட அறிவீனமான கொள்கை இருக்கும் வரையிலும்
தஞ்சை, ஆக.31 28.08.2023 திங்கள் அன்று மாலை 6.30 மணியளவில் தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி ணி. ஙி. காலனியில் வைக்கம் போராட்ட
அறியாமைஇருள்நீக்க அறிவு விளக்கை ஏற்றுங்கள்!அரியலூர், ஆக.31- அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் டாக்டர் நரேந் திர தபோல்கர் நினைவு
சென்னை, ஆக. 31- தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
கொல்கத்தா, ஆக. 31 ஆளுநர் தன் நண்பர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிப் பதாக மம்தா குற்றம் சாட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி
அமைச்சர் சிவசங்கர் உத்தரவுசென்னை, ஆக. 31- பெண்களுக்கான இலவச பேருந்துகளை மலைப்பகுதியிலும் இயக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதி காரிகளுக்கு
பிரதமர் என்பது இந்தியாவின் தலைமைப் பதவி. உயர் பொறுப்பு. எல்லோருக்கும் எம்மதத்தினருக்கும் பொதுவானவர் தான் நாட்டின் பிரதமர். ஓட்டுப்
மோடி தலைமையிலான பா. ஜ. க. ஆட்சி அமைந்ததிலிருந்து ரயில்வே சேவையில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக
load more