சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் 24 மணி நேர கவுன்ட்டவுன் நாளை காலை 11.50 மணிக்கு தொடங்குகிறது. சூரியனை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது
தெலுங்கானா மாநிலம் நந்தியாலா அருகே உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் லட்சக்கணக்கிலான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. ஒரு
ஸ்பெயினில் வருடாந்திர தக்காளி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிழக்கு ஸ்பெயினில் அமைந்துள்ள புனோல் நகரில் தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர்
உலகிலேயே முதன்முறையாக புற்றுநோய் சிகிச்சைக்கான ஊசி மருந்தை இங்கிலாந்து உருவாக்கியுள்ளது. அடிஸோலிசூமாப் எனப்படும் இந்த ஊசி மருந்தைச் செலுத்திய
அதானி குழுமம் பங்கு முதலீடுகளில் முறைகேடு செய்துள்ளதாக ஓசிசிஆர்பி என்ற அமைப்பு குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதானி குழுமம் அதனை மறுத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 74 பேர் உயிரிழந்தனர், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜொகன்னஸ்பர்க் நகரின்மையப்
இந்தியாவில் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஜி20 கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கலந்துகொள்ளமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து வெளியேறிய நீரில் வளர்ந்த மீன் உணவை, அது ஆபத்தானது இல்லை என்பதை உணர்த்த அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட
வடகொரியா, சீனா போன்ற அண்டை நாடுகளுடனான உறவில் விரிசல் அதிகரித்ததால், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ராணுவத்திற்கான செலவீனங்களை இரட்டிப்பாக்குவது
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்
டுவிட்டர் உரிமையாளரும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், தமது டெஸ்லா நிறுவன நிதியை தவறாக பயன்படுத்தி ரகசிய கண்ணாடி மாளிகை கட்டி
காவிரியில் கர்நாடக காங்கிரஸ் அரசு நீர் திறக்காததால் நாகப்பட்டினம், திருவாரூரில் பயிர்கள் கருகிவிட்டதாகவும் தஞ்சையிலும் விவசாயிகள்
பிரேசிலில், பெற்ற மகளைக் கொன்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டி சமைத்த கொடூர மனம் படைத்த தாயாரை போலீசார் கைது செய்தனர். கணவரை பிரிந்த ரூத்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் குண்டும் குழியுமாக பராமரிக்கப்படாமல் உள்ள சாலையால் இரண்டரை ஆண்டு காலத்தில் சுமார் 10 பேர் விபத்தில் சிக்கி
load more