குமாரபாளையம் திமுக நகர்மன்ற தலைவருக்கு ஆதரவாக இருந்த மூன்று கவுன்சிலர்களும், ஒரு தி. மு. க ஒன்றிய கவுன்சிலரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், போலீஸ் எஸ். ஐ-க்கான எழுத்துத் தேர்வு கடந்த 26-ம் தேதி நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில்
``செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!''சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி
“அவசரம் - பால் வண்டி” என எழுதப்பட்ட வாகனங்களை சாலையில் அடிக்கடி காண்கிறோம். “பால்” அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று. அதன் காரணமாகவே, கொரோனா ஊரடங்கு
உக்ரைன் - ரஷ்யாவுக்கிடையே போர் தொடங்கியது முதல், உலக நாடுகள் பலவும் ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. மேலும், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும்,
`பிரதமர் மோடியின் கழுத்தை பிடிக்கப்போகிறோம்’ என்று சொல்லிக்கொண்டு பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மும்பையில் நடக்க இருக்கும்
தஞ்சாவூர் அருகே மழை பெய்ததில் பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் உயிரிழந்த
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமி, பிளஸ் டூ முடித்துவிட்டு வீட்டில் இருந்துவருகிறார். இவரின் பெற்றோர்,
கும்பகோணத்தில் பா. ஜ. க பிரமுகருக்குச் சொந்தமான மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த செவிலியர் ஒருவர், மருத்துவமனைக்கு உள்ளேயே தற்கொலை
மத்தியப் பிரதேச மாநிலம், திவாஸ் மாவட்டத்திலுள்ள இக்லேரா என்ற கிராமம், வனப்பகுதி அருகில் இருக்கிறது. இந்த வனப்பகுதிக்குள் சிறுத்தை போன்ற
உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி உருவெடுத்துள்ளதாக ஒரு புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 μg/m3 என்ற காற்றின் தர அளவை
நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கும் நபர்கள்மீது வழக்கு பதிவுசெய்யும்படி எஸ். பி ராஜேஸ்கண்ணன்
பரனுர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி கூடுதலாக ரூ.28 கோடி ரூபாய் வசூல் செய்ததாக, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய கணக்காய்வு மற்றும்
தூத்துக்குடியில் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜபிரபு தலைமையிலான போலீஸார், புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே வாகனச் சோதனையில்
காவிரி நீரை பெறுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து கர்நாடகாவிடம் போராடி வருகிறது. இந்த முறையும் காவிரி நதிநீர் ஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம்
load more