ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம். பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன் வாடகைக்கு
எனது வெற்றிக்காக அல்ல, பொதுஜனபெரமுனவின் வெற்றிக்காகவே தேர்தலில் நின்றதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
புலம்பெயர்வு வள மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக நியூஸிலாந்து உயர் ஸ்தானிகராலயம், தொழில் மற்றும் வெளிநாட்டு
யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வானம் ஒன்று திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை
இந்து மற்றும் பௌத்த மக்களுக்கு இடையில் மத மோதலை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயல்படுத்தப்படுவதாக ஆளும்
சுகாதார அமைச்சர் கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ஆளுந்தரப்பின் எம். பி. க்களை அடுத்த வாரம்
வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர்
வாதுவை, தல்பிட்டியவில் பாதுகாப்பற்ற கடவையில் வான் ஒன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில்
வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற சிறுதொழில் முயற்சியாளர்களுக்கென ஒரு சபை அமைக்கப்பட்டு, அது அங்கீகாரம் பெறப்பட்ட ஒரு நிறுவனமாக மாற்றப்பட வேண்டும்
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்கு பின் வெளிநாடுகளுடன் நல்லுறவைப் பேணி முழு உலகையும் வெற்றிகொண்டது எமது ஆட்சியில் தான்.
ஊழியர் பற்றாக்குறை காரணமாக யாழ்ப்பாண மாவட்ட காணி பதிவகம் முடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 24ஆம் திகதி முதல் காணி
கிளிநொச்சி,இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம் மற்றும் மூலமூரத்தி பரிபாலன மூர்த்திகளூக்கன
load more