மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை பற்றி பேசினார்.
பல்வேறு நிறுவனங்களில் பெயரில் போலியாக தயாரித்த பொருட்களை கைப்பற்றி ஆகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
லண்டனில் நடைபெற்ற பார்வையற்றோர் கிரிக்கெட்டில், வெள்ளிப் பதக்கம் பெற்ற தூத்துக்குடி இளைஞர் மகாராஜன்
இது ஒரு தீவிரமான பிரச்சினை, சீனா தனது நிலத்தை கையகப்படுத்தியது லடாக் மக்களுக்கு தெரியும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்
செவிலியர் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் தெரிவித்ததால் செவிலியர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்
சிவகங்கை அருகே உள்ள காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது,
உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளி வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து கற்றல் முறை குறித்து மாணவர்களிடம் ஆட்சியர் கலந்துரையாடினார்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் உத்தரவிட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம்- விளாச்சேரி கிராமத்தில் களிமண் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் கலந்துரை யாடினர்
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் பயிர்களுக்கு தேவைப்பட்ட தண்ணீர் கிடைத்தததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்தியாவின் இரண்டு கூட்டங்களுக்குப் பிறகுதான் மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை குறைத்துள்ளது என மும்பை கூட்டத்திற்கு முன்னதாக மம்தா பானர்ஜி
கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியதால், எலுமிச்சை பழத்தின் விலையும் ‘‘விர்’’ என உயர்ந்துள்ளது.
கயல் சீரியலில் கயல் மற்றும் ஆனந்தியை தரதரவென லேடி போலீஸ் இழுத்துச் செல்வது அதிர்ச்சியளிக்கும் விசயமாக பார்க்கப்படுகிறது.
load more