இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் சாவடைந்துள்ளார். அத்துடன் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு – கண்டி
வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர்
“மலையகத்தின் தந்தை” எனப் போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 ஆவது ஜனன தினம் இன்று தலைநகர் கொழும்பிலும், மலையகப்
ரஸ்யாவின் வடகிழக்கில் உள்ள பஸ்கோவ் நகரில் உள்ள விமானநிலையத்தை இலக்குவைத்து உக்ரைன் மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் பல விமானங்கள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று போராட்டப் பேரணியொன்றை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்தனர். வடக்கு –
“இலங்கையின் பொருளாதாரத்தை முழுமையாக மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாய்லாந்து,
மகாராஷ்டிராவில் கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு கோரி விவசாயிகள் சட்டமன்றத்திற்குள் நுழைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வர்தா
சிங்கப்பூர் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக தமிழகம் வந்துவிட்டு திரும்பும் தமிழர்கள், கொண்டு செல்ல வேண்டிய அத்தியாவசியப்
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தெலங்கானாவில் ஒரு குறிபிட்ட கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் வரை பணம் செலுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைக்கான ஐ. நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரோ பிரெஞ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று நேரில் சந்தித்துப்
“பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே நான் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றேன். பௌத்த மத தலங்கள் அனைத்தையும்
பதினாறாவது ஆசியக் கோப்பைத் தொடர் இன்று துவங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் முல்தான் மைதானத்தில் நேபாள் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி
“தமிழர்கள் மீது என்னதான் பிரச்சினைகளைப் பேரினவாத அரசு ஏற்படுத்தினாலும் தமிழர்களின் விடுதலை வேட்கையை அடக்கி ஒடுக்க முடியாது.” இவ்வாறு
load more