கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் பணிக்கு வராத ரத்த பரிசோதகரை பணி நீக்கம் செய்யக்கோரி பொதுமக்கள் தலைமை மருத்துவர் மற்றும் சுகாதார இணை
பாகிஸ்தானில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாடு முழுவதும் மின்கட்ட ரசீதை எரித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் உற்பத்தி
இந்தாண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்
நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர்
நிலவை ஹிந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஹிந்து மகாசபையின் தலைவர் சக்ரபாணி மகாராஜ் தெரிவித்துள்ளார். சந்திரயான் 3-இல்
கொரொனா காலத்திற்கு பிறகு பொருளாதாரம் வளர்ந்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில், மாநில
திருச்சியில் அமைச்சர் உதயநிதி காரை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில
நான்கு வயது முதல் 14 வயது வரை உள்ள 7 மாணவ மாணவிகள் இடைவிடாது 100 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பள்ளி மாணவ மாணவிகள்
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் என்பவர் காலமானார். அவருக்கு வயது 52. நடிகர் வடிவேலுவின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து சென்னை
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பெயரை இழிவு படுத்தி வருகிறார் – நடிகை விஜயலட்சுமி
ராசிபுரம் அருகே அரசு கலைக் கல்லூரியில் 8 வகுப்பறைகளின் பூட்டை உடைத்து மின் ஒயர்கள் திருட்டு. காவல் நிலையம் அருகே திருட்டு சம்பவம் நடைபெற்றதால்
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா தயாரிக்கும் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். நடிகர் விஜய் நடிப்பில் 2009-ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன்
சூரியனை ஆய்வு செய்ய செப்டம்பர் 2ம் தேதி காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
load more