இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பக்கத்து வீட்டுக்காரர்களை தலைகீழாக தொங்கவிட்டு, அவர்கள் மீது சிறுநீர் கழித்த கொடூரம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா
ரக்ஷா பந்தன் நாளையொட்டி ராக்கி கயிறு கட்ட ஆசைப்பட்ட மகளுக்காக பச்சிளம் குழந்தையை பெற்றோர் கடத்திய சம்பவம் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது.
திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 4ஆவது சிறுத்தை சிக்கியது. ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த குடும்பத்தினருடன்
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், எம். பி, எம். எல். ஏ. க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு
தாய்மொழி கற்றல் அனுபவத்தை வகுப்பறைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் மேம்படுத்தும் நோக்கில் அடுத்த ஆண்டு முதல் தொடக்கநிலை 1 மாணவர்களுக்குப் புதிய
நடிகர் வடிவேலுவின் உடன்பிறந்த சகோதரர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். ராசாவின் மனசிலே தேவர் மகன் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம்
சிங்கப்பூரின் மூப்படையும் சமூகம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம் ஆகியவை உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய சவால்கள்; எனினும், வருங்காலத்
கொழும்பில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று
“மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் ஆட்சியைத் தக்கவைப்பதற்கும், பிடிப்பதற்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
“ஆட்சியைப் பிடிப்பதற்காக 2019 இல் அரங்கேற்றிய இனவாத நாடகத்தின் இரண்டாவது பாகத்தைத் தற்போது அரங்கேற்றுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது.
ஊழியர் சேமலாப நிதி (ஈ. பி. எப்.) மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியை (ஈ. ரி. எப்.) உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்குப் பயன்படுத்த முனைவதற்கு எதிராக
யாழ்ப்பாணம், வடமராட்சி, தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் (28) அங்கப் பிரதிஷ்டை செய்த அடியவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில்
பொறுப்புள்ள அரசு என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசு இடமளிக்காது என்றும்,
இனவாதப் பிரசாரச் சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனை துஸ்பிரயோகம் செய்ததாக 15 வயது சிறுவன் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை முடிவடைந்து
load more