உத்தர பிரதேசத்தில் மாணவரை சக மாணவர்களை கொண்டு ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஜம்மு காஷ்மீரில் மற்றொரு சம்பவம்
தமிழ்நாட்டைக் காப்பாற்றிவிட்டோம், இனி இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசினார்.
2024 தேர்தலுக்கு இஸ்ரோவின் வெற்றியை பாஜக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக திருவண்ணாமலை காங்கிரஸ் கட்சியின் எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி நாட்டிற்கு செய்தது என்ன என மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்திருந்த நிலையில் அதற்கு பதிலளித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன
ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திடீரென பெய்த கன மழை காரணமாக நான்கு மாட வீதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை அடுத்து பக்தர்கள் கடும் அவதியில்
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் விரிவுப்படுத்தப்படுவது குறித்த கேள்விக்கு நடிகர் மன்சூர் அலிகான் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
இந்தியா நிலவில் கால் வைத்து விட்டது. இது போன்ற விஷயங்களில் இந்தியாவுடன் நான் போட்டி போட வேண்டும், ஆனால் மாறாக நாம் இந்தியாவுடன் சண்டை போட்டுக்
சூலூர் ஜமீன்தாராக இருந்த சுப்பாராவ் ஒரு கொலையைச் செய்துவிட்டு, நீதிமன்றத்தில் அந்த வழக்கில் இருந்து தப்பி விடுகிறார். ஆனால், அந்தக் கொலை அவரை
நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை பிரக்யான் ரோவர் ஆய்வு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு எப்போதாவது சிஏஜி அறிக்கையை படித்துப் பார்த்திருப்பாரா முதல்வர் ஸ்டாலின் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக பேனா தயாரிப்பில் ஈடுபட்ட ரெனால்ட்ஸ் நிறுவனம் பேனா தயாரிப்பை நிறுத்த போவதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த வதந்திக்கு
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 11
திருப்பதி மலைப் பாதையில் ஏற்கனவே மூன்று சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில் தற்போது நான்காவது சிறுத்தையும் பிடிபட்டுள்ளதால் திருப்பதி மலைப்பாதை
இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சமீபத்தில் சந்திராயன் 3 என்ற விண்கலத்தை அனுப்பினார்கள் என்பதும் அந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர்
load more