தேசிய விருது வென்றது குறித்து இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா நெகிழ்ச்சியாக பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அரசு பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்,
கரூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆற்றில் இறங்கி போராட்டம். தற்காலிகமாக இப்பணிகளை மாவட்ட
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை ரத்து செய்து உத்தரவு
தெலுங்கானாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தை தமிழகம் நாடியுள்ள நிலையில் பரபரப்பு கூடியுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு
ஸ்ரீபெரும்புதூரில் முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை திமுக எம். பி.,டி. ஆர் . பாலு, காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை ஆகியோர் தொடங்கி
யூபிஐ பரிவர்த்தனை வசதியில் பரிவர்த்தனை வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த அரவிந்தன் என்பவர் டெம்பிள் அட்வென்ஞ்சர் ஸ்கூபா ஆழ் கடல் நீச்சல் பயிற்சி பள்ளியை நடத்தி வரும் நிலையில் அவர்கள் பல்வேறு
தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு மென்ஷன் பெற்றிருக்கிறார் கடைசி விவசாயி நல்லாண்டி. நூறு நாள் வேலை செய்யும்போதுதான் இந்த படம் நடிக்கும்
2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார் என மதுரையில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் பரபரப்பு
இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் விஜய். இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கு விஜயகாந்த் செய்து உதவி பற்றிய தகவல்
முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும்
ஸ்ரீபெரும்புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகை, ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் செல்போன் ஷாப் உதவி மேலாளர் கைது.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
load more