மதுரையில் கடந்த 20-ம் தேதி அதிமுக சார்பில் மாநாடு நடந்தது. இதில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றபோது நாட்டின் ஒன்பதாவது
சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரம் செல்லும் பிரதான சாலையிலுள்ள இந்திரா நகர் பகுதியில் திலக் (38) என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்
சந்திரயான்- 3 லேண்டர் நேற்று மாலை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது, உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறியிருக்கிறது. இந்தியத்
பெங்களூரு விமான நிலையத்தில் ஆகஸ்ட் 23 செவ்வாய்க் கிழமையன்று மலைப்பாம்புகள், பச்சோந்திகள், உடும்புகள், ஆமைகள், முதலைகள் மற்றும் ஒரு கங்காரு குட்டி
உத்தரப்பிரதேசம் மாநிலம், கோண்டாவில் அரசு சார்பில் குடியிருப்புப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. அந்தக் குடியிருப்புப் பள்ளியில் மொத்தம் 100
ராணுவத்தில் பெரும்பாலும் ஆண்களே அதிக ஈடுபாடு காட்டுவதுண்டு. எட்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை, பெண்களும் ராணுவத்தில்
இந்த மாதம் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதி ஆகிய இரண்டு நாள்கள், மூன்றாவது முறையாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் மும்பையில் நடக்கிறது. `இந்தியா'
திகிலில் மாவட்ட உடன்பிறப்புகள்!`உண்ணாவிரதம்’ - ரிப்போர்ட் கேட்ட அன்பகம்... தி. மு. க-வின் இளைஞரணி, மருத்துவ அணி, மாணவர் அணி சார்பில் நடத்தப்பட்ட நீட்
கோவிட் தொற்று முடிந்து விட்டது என்று நாம் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சில நிபுணர்கள் `மீண்டும் உங்களுக்கு மாஸ்க்
தி. மு. க-வின் 2006 - 2011 வரையிலான ஆட்சிக்காலத்தில் ஓமந்தூரார் வளாகத்தில், கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம், 2011-ல் அ. தி. மு. க ஆட்சிக்கு போது ஓமந்தூரார்
நிலவின் சரித்திரத்தில் இந்தியாவின் பெயர் அழுத்தமாக ஆகஸ்ட் 23-ம் தேதி எழுதப்பட்டுவிட்டது. சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி வெற்றி
தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று மத்திய பா. ஜ. க அரசின் ஒன்பது ஆண்டுக்கால சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கில் 'என் மண்,
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "பாரதியார் கனவு நேற்று நனவாகியுள்ளது. இதுவரை
குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டம், லுன்வா பகுதியில் ஸ்ரீ கே. டி. படேல் ஸ்ம்ரிதி வித்யாலயா பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் சுதந்திர
load more