கரூரைச் சேர்ந்த பி. டெக் பட்டதாரிப் பெண் பிரியங்கா, துருக்கியைச் சேர்ந்த தன் காதலரை, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். கரூரில்
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் மூலம் காதல் செய்து, அந்த காதலுக்காகப் பலர் நாடு கடந்து செல்வதென்பது சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்தக்
திருவள்ளூர் மாவட்டம் மேல அய்யம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ்குமார் (23). இளங்கலை பட்டதாரியான இவர், தற்போது தொலைதூர கல்வி மூலம் முதுகலை
வாழ்வாதாரத்துக்கான செலவு என்பது இடங்களுக்கு இடம் மாறுபடும். அந்த வகையில், இந்தியாவில் வாழ்வதற்கேற்ற மலிவான நகரம், விலையுயர்ந்த நகரம் எது என ஆய்வு
மும்பை மாநகராட்சி நிர்வாகம் சொந்தமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, உருது மொழி பள்ளிகளை நடத்தி வருகிறது. விக்ரோலியில் செயல்படும் மாநகராட்சி
நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்களின் முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. இதனால் இந்த
பெங்களூருவில், 8 வருடங்களாக இளைஞரின் வயிற்றில் இருந்த நகவெட்டியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை (Laproscopy) மூலமாக மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். வயிற்றுவலி என
வெளிநாட்டிலிருந்து 62.61 லட்சம் அமெரிக்க டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலமாக, 1995-96 காலகட்டத்தில் பெற்றதாகவும், பின்னர் அந்தத் தொகையை இங்கிலாந்திலுள்ள
ரயில்வே பாலம் இடிந்து விழுந்து 17 பேர் பலி!மிசோரம் மாநிலத்தின் சய்ராங் என்ற பகுதியில், கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17
சூழலுக்கேற்ப வாழ்வை தகவமைத்துக் கொள்ள விழைவது மனிதனின் அடிப்படை இயல்பே. போதிய வருமானமும், வசதியும் இல்லாத அந்த மலைக்காடுகளில், சிறு
கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக
நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளும்விதமாக சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகியவற்றைத் தொடர்ந்து சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் விண்ணில்
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிடெட் கம்பெனி அலுவலகத்திலும், நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா என்பவரின் வீட்டிலும்
நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியான பின்னர் வடமாநிலங்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இம்முறையும் ஜெயிலர் படம்
load more