இன்றைய உலகில் தொழில்நுட்பம் என்பது மிகப்பெரிய மாற்றங்களை மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திவிட்டது. இனி இவையன்றி வாழ்வதே சிரமம் என்றாகக்
பீகார் மாநிலம் அக்பர்பூர் மாவட்டத்தில் உள்ள பூர்னியா என்ற இடத்தைச் சேர்ந்தவர் பினோத் மண்டல். இவரது மகள் அன்சு (23) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு
மத்திய அரசின் துறைகள் மற்றும் அவற்றின் அமைப்புகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடந்த ஆண்டில் மட்டும் பெறப்பட்டுள்ள ஊழல்
மும்பை பொய்வாடா பகுதியை சேர்ந்தவர் மரியா பாத்திமா கான். ஆசிரியையாக வேலை செய்யும் மரியா பாத்திமா(30) எம். பி. ஏ. படித்துள்ளார். கடந்த நான்கு
“விழுப்புரத்தைச் சேர்ந்த நபரைப் பிரெஞ்சுப் பெண் மணம் முடிக்கிறார்”, “பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் இந்தியரை PUBG கேமிங்கில் சந்தித்து காதல்” என்கிற
கர்நாடகாவில், வேளாண் துறை அமைச்சர் லஞ்சம் கேட்டதாக ஆளுநருக்கு போலியாகக் கடிதம் எழுதிய வேளாண் துறை அதிகாரிகள் இரண்டு பேரை சி. ஐ. டி அதிகாரிகள் கைது
சென்னை, செங்குன்றம், ஜிஎன்டி சாலையின் இரு பக்கமும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. ``15 நாட்களில் முடிந்துவிடும்,
ஈரோட்டில் போதைக்கு அடிமையாகி காணாமல் போன தன் மகனைக் கண்டுபிடித்து தருமாறு தாய் ஒருவர், ஆட்சியர் அலுவலகத்தின் முன் கடந்த சில மாதங்களுக்கு முன்
மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் 144 கோடி ரூபாய் அளவுக்கு மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாகக்
மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக பாஜக ஆட்சியில் இருந்து வந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. ஆனால்
உத்தரப்பிரதேசத்தில், தாயின் புற்றுநோய் சிகிச்சைக்கு பணமில்லாததால், மகன் ஏ. டி. எம் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் போலீஸாரால் வெளியில்
இந்தியாவில் ஜூன் மாதத்தில் மட்டும் 10 லட்சம் பேர் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பதாக இ. பி. எஃப். ஓ அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஜூன்
தமிழக அரசின் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் மற்றும் உதவித்தொகை பெறும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கான மூன்று நாள்
திருமணம் மற்றும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்த அ. ம. மு. க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை
வீரவரலாறு பேசும் அ. தி. மு. க பொன்விழா மாநாடு பிரமாண்டமாக நேற்று மதுரையில் நடந்து முடிந்தது. சமைத்தபோதுஇந்த மாநாட்டில் கலந்துகொள்ளும்
load more