தமிழ்நாட்டில் எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு திணிக்கப்படுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தமிழ்நாட்டின் மருத்துவக் கட்ட மைப்பைக் குலைக்க
பகுத்தறிவுக் கருத்துகளை எளிமையான முறையில் எடுத்துக்காட்டி மக்கள் மத்தியில் பதிவு செய்தவர் தந்தை பெரியார் குழந்தைகளை வளர்க்கும் போது
இன்னொரு புரட்சி வர வேண்டாமா?செய்தி: எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம். சிந்தனை: புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி வரிசையில் இன்னொரு
'ஜி-20' அமைப்பின் கூட்ட நிகழ்ச்சிகளை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களாக ஒன்றிய பிஜேபி பயன்படுத்தி வருகிறது. உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை
சென்னை, ஆக.21 தமிழ்நாட்டில் நேற்று (20.8.2023) 644 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று ஒருவருக்கும், கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று
சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று (20.8.2023) 'நீட்'டுக்கு எதிராக நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தை மாலையில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி
கேள்வி: ஸ்டாலினுக்கு பெரும் தலைவலி ஆளுநர் ஆர். என். ரவியா? பா. ஜ. க. தலைவர் அண்ணாமலையா?பதில்: சொந்தக் கட்சியின் அமைச்சர்கள்.- 'குமுதம்' 16.8.2023 அரசு
காஞ்சிபுரம் ஆக.21 காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கவரை தெருவில் உள்ள கோவிலில் ஆடித் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மன் வீதி உலா இரவு 11 மணி
தமிழ்நாடு முழுவதும் பட்டினி அறப்போராட்டம் வெற்றி! ‘இண்டியா’ கூட்டணி வெற்றிபெற்றால் ‘நீட்’ தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது! சென்னை, ஆக.21-
குஜராத் மாநில முதல் அமைச்சர் பூபேந்திர படேலுடன் கருத்து வேறுபாடு காரணமாக குஜராத் மாநில பிஜேபி பொதுச் செயலாளர் பிரதீப் சிங் வகேலா தன் பதவியை
மதுரையில் நடைபெற்ற அ. தி. மு. க. மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் நீட்டை பற்றிய தீர்மானம் எங்கே? எங்கே? தந்தை பெரியாரின்,
பெரியார் காலத்தில் அவரது செயல் பாட்டுக்கு எதிர்வினையாற்றி தோற்றுப் போன ஆர். எஸ். எஸ். & சங்கிகள், தந்தை பெரியார் இயக்கத்தைப் பார்த்து இப்போது சவால்
மக்களின் பெருமையோ, சிறுமையோ அவர்களது பண்பாட்டைப் பொறுத்தே அமைகிறது. பழம் பெரும் பண்பாட்டைப் ((Culture - கலாச்சாரம் என்பது வட மொழிச் சொல்) பற்றி அறிந்து
காவல்துறையில் பெண்களை பணியில் எடுப்பதற்கான விளம்பரத்தில் பெண்களைக் கொச்சைப்படுத்துகின்ற உத்தரவை அரியானா மாநில பா. ஜ. க. அரசு பிறப்பித்துள்ளது.
திருமண சம்பந்தத்தைச் சிலர், மக்களின் நல்வாழ்வுக்கேற்ற சீர்திருத்த முறை என்று கருதுகின்றார்கள். சிலர் இன முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது
load more