நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு புகைப்படங்களை அனுப்பும் மேம்பட்ட வழியை வழங்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. உங்கள் ஐபோன்
2023 கண்டி எசல பெரஹரவை முன்னிட்டு பல விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, ரந்தோலி பெரஹெரா ஆரம்பமாகவுள்ள
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கூப்புடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூருக்கு இரண்டு நாள்
தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நந்துன்
சுமார் 84 ஆண்டுகளில் கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய முதல் வெப்பமண்டல சூறாவளி அம்மாநிலத்தில் வெள்ள பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஹிலரி சூறாவளியால்
ஒரு வருடத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக பல செய்திகள் வந்துள்ளன. இவ்வாறானதொரு சம்பவம் நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில்
சந்தையில் இறக்குமதியாகும் வெளிநாட்டு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 140 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட
நாடு பூராகவும் உள்ள 101 கிராமங்களில் 1401 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தேசிய
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. 18 பேர் கொண்ட இந்த குழாமின்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும்
நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற விசேட குழுவில் அவதானம் இலங்கையில்
சுற்றுலா வீசாக்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு, குடியேறிகள்
பாராளுமன்றத்தை நாளை (22) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள்
பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது. பங்களாதேஷ் மத்திய
ஒக்டோபர் மாதம் வரை கடும் மழையை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷிரோமணி ஜயவர்தன தெரிவித்தார். பொதுவாக நாட்டின்
load more