சென்னை, அண்ணாசாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஏராளமானோர் இதில் பங்கேற்று நடனமாடி மகிழ்ந்தனர்.
நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றுமே இல்லாத பிரச்சினையை பெரிதாக்கி மாணவர்களை தற்கொலைக்கு தூண்டியது தி.மு.க. தான் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை
நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரையில் தி.மு.க. அரசு ஓயாது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று
ஒடிசாவில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் ஐடிஎஸ் எனப்படும் நடமாட்டத்தை கண்டறிந்து எச்சரிக்கும் தொழில்நுட்பத்தை
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் டி.ஆர்.டி.ஓ. வடிவமைத்த ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. பாதுகாப்பு படைகளின்
சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டரின் இறுதிகட்ட வேகக் குறைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜரில் 3 ஆண்டுகளில் மீண்டும் ஜனநாயகம் மலரும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. அதிபர் முகமது பாசும்மை அதிகாரத்திலிருந்து அகற்றி,
வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை கடத்தப்பட்ட குழந்தையை எட்டு மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, மின்சாரம் தாக்கிய கணவனை காப்பாற்ற சென்ற மனைவி உயிரிழந்தார். மீனாட்சிபுரத்தில் வாகன ஓட்டுநர் பாண்டி
புகுஷிமா அணு உலை கழிவு நீர், பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றப்படுவதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அந்த அணு உலையில் ஜப்பான்
நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா - 25 விண்கலம் விழுந்து நொறுங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த 11ஆம்
ஆன்மீக பயணத்தின் தொடர்ச்சியாக அயோத்தியில் நடிகர் ரஜினி காந்த் வழிபாடு நடத்தினார். இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட அவர், ரிஷிகேஷ், பத்ரிநாத்,
நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி தி.மு.க.வின் இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணி இணைந்து மதுரை தவிர தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒரு
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை அவசரமாக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று முறைப்படி
மதுரையில் அதிமுக பொன்விழா மாநாடு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோலாகலமாக நடந்தது. மதுரை வலையங்குளத்தில் நேற்று
load more